Friday 10 August 2012

அபராஜிதோ & அபுர் சன்ஸார்



 அபராஜிதோ

பதேர் பாஞ்சாலி தந்த இனிய அனுபவத்தால் அடுத்ததாக பார்த்தது அபராஜிதோ.இது The apu trilogy இன் இரண்டாம் பாகம். துர்காவின் மரணத்தின் பின் காசி வந்து தங்குகிறார்கள் அப்பு குடும்பத்தினர்.அதன் பின் நிகழும் அப்பு தந்தையின் மரணம், அப்புவின் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவது தான் அபராஜிதோ.

அபுர் சன்ஸார்

 அபுர் சன்ஸார் The apu trilogy யின் கடைசி பகுதி . அபுவின் திருமணம், மனைவியின் மரணம் , குழந்தை பற்றியது. சர்மிளா தாகூர் தான் மனைவியாக நடித்திருப்பார். குறிப்பாக சர்மிளா தாகூர் வரும் பகுதி நன்றாக இருக்கும்.
The apu trilogy எவ்வளவு பிடித்திருக்கு என்பதை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை.The apu trilogy தான் black and white திரைப்படத்தை இவ்வளவு ரசித்துப்பார்க்கலாம் என சொன்னது. குறிப்பாக  பதேர் பாஞ்சாலி. ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே மனதில் இருக்கிறது. அடுத்து சாருலதா பார்க்க தயாராகி விட்டேன்.

No comments:

Post a Comment