Sunday 30 December 2018

(76) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் முக்கிய நாவல்களில் ஒன்று. இதில் வரும் ஹென்றி பாத்திரம் மிகவும் புகழ் பெற்றது. எந்த வித வன்மமோ எதிர்பார்ப்போ இல்லாதவன் ஹென்றி. அன்பு நிறைந்தவன். பாடசாலைக்கு சென்று படிக்கவுமில்லை. தொழிலும் இல்லை. ஆனால் இந்த உலகில் அவனால் மகிழ்ச்சியாக வாழமுடியும். ஒரு இலட்சிய கதாபாத்திரம்.
நான் ஜெயகாந்தனை அவ்வளவாக வாசித்ததில்லை. அடுத்த வருடம் கட்டாயம் சில புத்தகங்களாவது வாசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment