Thursday 29 December 2016

(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உரைகளின் தொகுப்பு. கல்லூரிகளில், இலக்கியக் கூட்டங்களில் பேசியவை. நின்று நிதானமாக வாசித்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும். நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது விமர்சனங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்பான உரையில்   நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறார்(தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்). 

No comments:

Post a Comment